court

பரோல் அடிப்படையில் விடுமுறை கோரக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

பரோல் அடிப்படையில் விடுமுறை கோரக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் தண்டனை கைதிகள் பரோல் அடிப்படையில் விடுமுறை கோரக்கூடாது தமிழக தண்டனை நிறுத்தி வைப்பு சட்டத்தின்படி சாதாரண விடுப்பு, அவசர விடுப்பு என்பதே பயனில் உள்ளன; பிற மாநிலங்களில் உள்ள பரோல் விதிமுறைகள் தமிழகத்தில் கடைபிடிக்கப்படவில்லை

விடுப்பு கோரிய தண்டனை கைதிகளின் மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

சிறை தண்டனைக் கைதிகள் விடுப்பு கோரும் மனுக்களில் பரோல் என்பதை குறிப்பிடக் கூடாது; சாதாரண விடுப்பு அல்லது அவசரகால விடுப்பு என்ற இரண்டு வார்த்தைகளே பயன்பாட்டில் உள்ளன- சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

நீதிபதிகள் பிற மாநிலங்களில் உள்ள விதிகளில் பரோல் என்ற வார்த்தை உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் தண்டனை நிறுத்திவைப்புச் சட்டத்தில் வேறு விதிகள் உள்ளன. பரோல் என்ற வார்த்தையும், அதன் விதிமுறைகளும் இங்கு கடைபிடிக்கப்படவில்லை எனக் கூறினர்.

பரோல் அடிப்படையில் விடுமுறை கோரக் கூடாது -  நீதிபதி

சிறையில் உள்ள தண்டணை கைதிகள் மனு தாக்கல் செய்யும் பொழுது பரோல் அடிப்படையில் விடுமுறை கோர கூடாது

தண்டணை நிருத்தி வைப்பு சட்டத்தின்படி, சாதாரண விடுப்பு அல்லது அவசரக்கால விடுப்பு பயன்படுத்த வேண்டும் – நீதிமன்றம்

பிற மாநிலங்களில் உள்ள விதிகளின்படி பரோல் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது - நீதிபதி